namthesamnews

‘அலி சப்ரி இருக்கும் வரை தமிழர்களுக்கு விடிவு இல்லை’ – சாணக்கியன் குற்றச்சாட்டு

‘நிலைக்கால நீதி’ என்ற விடயத்தில் இலங்கை அரசு எந்தவிதமான முன்னேற்றமும் காணவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு தொடர்பான விவாதத்தின்…

Read more

வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை. சந்தேக நபர்களை அடையாளம் அடையாளம் காட்டிய சாட்சி..

யாழ்ப்பாணம் –  வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களான நான்கு பொலிஸாரையும் வழக்கின் பிரதான சாட்சி நேற்று அடையாளம் காட்டினார். வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட…

Read more

இல‌ங்கை‌யி‌ல் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை!

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி  செயல்முறையை மேம்படுத்துதல் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, நாட்டில் லன்ச் ஷீட்கள்  பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும்…

Read more

யாழில் உலகத் தமிழர் பேரவையினர்..

உலக தமிழர் பேரவையின்  உறுப்பினர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த விஜயத்தின் போது மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லூர்…

Read more

படுவேகமாக சரியும் பிறப்பு வீதம் !

நாட்டில் (இலங்கையில்) குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, 2019ம் ஆண்டு காலம் தொடக்கம் 2022ம் ஆண்டு பகுதி வரை இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு…

Read more

போலியாக ஒரு சுங்கச்சாவடியே அமைத்து 75 கோடி சுருட்டிய கும்பல்!

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்  போலி சுங்கச்சாவடி அமைத்து சுமார் 75 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. குஜராத்தின் Bamanbore – Kutch தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு…

Read more

போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற திபெத் இளைஞர் சென்னையில் கைது!

சென்னையில் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற போது திபெத் இளைஞர் கைது செய்யப்பட்டார். நேற்று (டிசம்பர் 08) அதிகாலை 1:30 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில்,…

Read more

தன் மகனால் பார்வை பாதிக்கப்பட்ட டிவில்லியர்ஸ்! ஓய்வுக்கு கூறிய அதிர்ச்சி காரணம்

தனது வலது கண்ணில் பார்வை குறைபாட்டுடன் தான் ஓய்விற்கு முன்பான இரண்டு ஆண்டுகள் விளையாடியதாக, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஏபி டிவில்லியர்ஸ் தென்…

Read more

திருமணத்திற்கு முன்பே வரதட்சணை கேட்டு மிரட்டிய காதலனின் குடும்பம்! மருத்துவ மாணவி தற்கொலை

இந்திய மாநிலம் கேரளாவில் காதலன் வீட்டார் அதிக வரதட்சணை கேட்டதால் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை…

Read more

உங்கள் செல்போனில் தேவையற்ற விளம்பரங்களை தவிர்க்கணுமா? உடனே இதை பண்ணுங்க

ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களுக்கு தேவையற்ற விளம்பரங்கள் youtube மற்றும் facebook மூலம் வந்து கொண்டே இருக்கும். இதை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு ஒரு…

Read more