namthesamnews

இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு..

இலங்கையில், நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றையதினம் மாலை 5.30 மணியளவில்…

Read more

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,…

Read more

தனக்கு தானே இரங்கல் செய்தியை அறிவித்து இளைஞர் தற்கொலை!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர், துபாயில் நல்ல வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலுவாவின் காடுபடம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரீப். 28…

Read more

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நீண்ட காலமாகச் செயற்படும் அங்கத்தவர்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்பு..

திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.,…

Read more

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது..

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்படையினர் இன்று…

Read more

அமெரிக்க செனட்டர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்!

அமெரிக்காவின் மாகாணம் ஒன்றின் செனட்டர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் மாகாணத்தின் 22வது பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா ரெட்டி போட்டியிடவுள்ளதாக…

Read more

மனிதர்களைப் போல் சிந்திக்கும் புதிய AI மொடல் அறிமுகம்!

சமீபத்தில் கூகுள் ஜெமினி AI என்னும் புதிய மொடலை அறிமுகப்படுத்தியது. இது மனிதர்களைப்போல் சிந்திக்கும் ஆற்றலை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்திய chat GPT…

Read more

இன்று பாராட்டுகளை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..

இன்று அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். மேஷம்: மேஷ ராசி நேயர்களே, மனைவியின் சொத்தில் பாதி பங்கு இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலர்…

Read more

தமிழக அரசு வெள்ளநிவாரண நிதி அறிவிப்பு! குடும்பத்திற்கு தலா 6,000..ரொக்கமாக கொடுப்பதன் காரணம்..

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழக மாவட்டங்களில் மிக…

Read more

சர்வதேசத்தில் சாதித்த மன்னார் மாணவர்கள்!

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணிதப் போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ம் திகதி இடம்பெற்ற…

Read more