namthesamnews

கணவரை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியார்..கொடூரமாக வெட்டிக் கொன்ற மருமகள்

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் சிறையில் இருக்கும் தனது கணவரை ஜாமீனில் எடுக்க மாமியார் முயன்றதால், அவரை மருமகள் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகே…

Read more

கொழும்பு துறைமுகத்திற்கு ஒரே நாளில் மூன்று பயணக் கப்பல்கள் வருகை..

கொழும்பு துறைமுகத்திற்கு வாஸ்கோடகாமா, மெய்ன் ஷிஃப் 5, மற்றும் ஆளு செவன் சீஸ் நேவிகேட்டர் ஆகிய மூன்று பயணக் கப்பல்கள் ஒரே நாளில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 4,000…

Read more

ரொனால்டோவின் மிரட்டல் ஆட்டம்! அரையிறுதிக்கு முன்னேறிய அல் நஸர்

அல் நஸர் அணி 5 – 2 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியை வீழ்த்தியது. கிங் சாம்பியன் கோப்பை தொடரின் காலிறுதியில் அல் நஸர் மற்றும் அல்…

Read more

மின்தடை குறித்து இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்..

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தாவிடின், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய சாத்தியகூறு உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை..

யாழ்ப்பாண  பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில்,…

Read more

தந்தையின் நிலையால் போட்டியில் பங்கேற்காத இந்திய வீரர்..

வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த நிலையில், அவர் விளையாட்டு மனநிலையே இல்லை என்று பிசிசிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.…

Read more

கனடா செல்ல யாழ் இளைஞர் செய்த சட்ட விரோதச்செயல்..

சட்டவிரோதமான முறையில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்…

Read more

நுரைச்சோலை அனல்மின் நிலையம் குறித்து மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த நிலையில் உள்ள மின்உற்பத்தி இயந்திரம் ஒன்று பழுது நீக்கப்பட்டதன் பின்னர் இன்று (11) இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனல்மின் நிலையத்தின் மூன்று மின்உற்பத்தி இயந்திரங்களும்…

Read more

92 வாக்குகளால் பெறுமதி சேர் வரி நிறைவேற்றம்..

வெட் வரி திருத்தச் சட்டமூலம் அதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வெட் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இந்நிலையில்…

Read more

மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் தம்பதியர் 11 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தம்பதி வினோத் (43),…

Read more