namthesamnews

அவுஸ்திரேலியா 487 ரன்கள் குவிப்பு! அறிமுக டெஸ்டிலேயே அதகளம் செய்த பாகிஸ்தான் வீரர்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று, தனது முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், பாகிஸ்தான்…

Read more

ஒன்லைன் சூதாட்டத்தால் பலியான குடும்பம்! காவலரின் முடிவால் நேர்ந்த பரிதாபம்

தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியாகி, விரக்தியில் குடும்பத்தை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் மெய்காவலராக பணியாற்றி வந்தவர் ஆயுதப்படையை…

Read more

ரோகித் சர்மா இனி இல்லை.. இனி இவர்தான் மும்பை இந்தியன்ஸ் கேப்டன்

ஐபிஎல்லில் மிகவும் பிரபலமான அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் 17வது…

Read more

இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிரான மனுவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீர்மானம்…

இலங்கை கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை…

Read more

மொட்டுக்கட்சியின் இரண்டாவது மாநாட்டுக்கு வருகை தர மறுப்பு தெரிவித்துள்ள பேருந்து உரிமையாளர்கள்..

கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டுக்கு சில பேருந்து உரிமையாளர்கள் வருகை தர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மொட்டுக்கட்சியின் இரண்டாவது மாநாடு இன்று…

Read more

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்..

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய மதிய உணவு…

Read more

மீண்டும் மொட்டு கட்சியின் தலைவரானார் மஹிந்த..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்…

Read more

இலங்கையில் இருந்து பல இலட்ச மக்கள் வெளியேறியுள்ளதாக தகவல்..

இலங்கையில் கடந்த 4 வருடங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இவ்வாறு இலங்கையிலிருந்து கடந்த நான்கு வருடங்களில்…

Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எச்சங்களை அடையாளம் காணும் நடவடிக்கை

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எச்சங்களில் வயது பாலினம் (ஆண், பெண்) ஆகியவற்றை அடையாளம் காண இம்மாதம் 21 ஆம் 22 ஆம்…

Read more

போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க விசேட தொலைப்பேசி எண்..

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும்  வெவ்வேறு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் பின்வருமாறு…

Read more