namthesamnews

வெள்ளத்தால் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவி!

தொடர்மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில், வெள்ளப் பேரிடரால் அதிகூடிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள 275 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் இன்றையதினம்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் வழங்கப்பட்டுள்ளன. கனடாவில் வசிக்கும் சமூக…

Read more

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம்போன வீரர்! தட்டித் தூக்கிய அணி..

2024 ஆம் ஆண்டு IPL கிரிக்கெட் லீக் தொடருக்கான ஏலத்தில், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கான…

Read more

மாவீரர் தின நிகழ்வின் கைதுசெய்யப்பட்ட 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை!

மாவீரர் தின நிகழ்வின் போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

Read more

ஆபாசமாக பேசி மிரட்டிய கல்லூரி முதல்வர்..மாணவி எடுத்த விபரீத முடிவு..

திருச்சி அருகே கல்லூரி முதல்வர் பணம் கட்டச்சொல்லி ஆபாசமாக மிரட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த கிருஷ்ணா செவிலியர்கள்…

Read more

இளம் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தைவானில் 20 வயது இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தைவானை சேர்ந்தவர் சியோயு. இவர் தீவிரமான காய்ச்சல் மற்றும் கடுமையான முதுகுவலி காரணமாக, கடந்த…

Read more

புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் கூகுள் மேப்..

இன்றைய காலகட்டத்தில் வாகன ஓட்டிகளின் வரப்பிரசாதமாக இருப்பது கூகுள் மேப் செயலியாகும். எளிதான வழிகளை காட்டுவதும், போக்குவரத்து நெரிசலை காட்டுவதும் மட்டுமல்லாமல் கையாள எளிமையாகவும் இருப்பதால் பலரும் இந்த செயலியை…

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக தம்மிக்க..

நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்சவின் வெற்றிட பதவிக்கு தம்மிக்க பெரேரா…

Read more

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்..

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் வாய்பகுதியை சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனை…

Read more

உலகவங்கியின் பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகள்!!

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ள நிலையில்,  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின்…

Read more

இலங்கை இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது: யுனிசெப்..

இலங்கை இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவி்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட…

Read more