மியன்மாரில் பயங்கரவாத அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து கோரிக்கை!
மியன்மாரில் பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையர்களை விடுவிப்பதில் தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மியன்மாரின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார…