அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
நாட்டின் எதிர்காலத்திற்காக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பல இன மத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்று திரண்டு நாட்டை கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில்…