கோமாவில் இருந்த மகளை சிரிக்க வைத்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம்!
அமெரிக்காவில் 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகளை தாய் ஒருவர் நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் மெச்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர்…
அமெரிக்காவில் 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகளை தாய் ஒருவர் நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் மெச்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர்…
தமிழ்நாட்டில் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தல் தொடர்பாக ‘Mood Of the Nation 2024’ என்ற…
SA20 தொடரில் நடந்த போட்டியில் Paarl Royals அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய Paarl Royals அணியில் ஜேசன் ராய்…
வேல்ஸ் இளவரசர் வில்லியம் Air Ambulance Charity விழாவில் டாம் குரூஸுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியம் லண்டனில் நடந்த Air…
சென்னையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர் மற்றும் ஜெ.ஜெ.நகரில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல்…
மொழியையே காக்க திரண் இல்லாத நடிகர் விஜய், எப்படி மக்களை காப்பாற்றுவார் என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ என நடிகர்…
இலங்கை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் யுக்திய நடவடிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை 728 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் யுக்திய நடவடிக்கையின் அடிப்படையில்…
இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான…
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளுக்கு நிதி உதவி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு…
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு பணிகளை…