namthesamnews

மகளிரின் முன்னேற்றத்திற்காக நாட்டின் கொள்கையை மாற்றிய மோடி: கவர்னர்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் உள்ள அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி மகளிர் மேம்பாடு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை…

Read more

இந்தியா உடனான உறவு புத்துயிர் பெற முயற்சி: ஜோ பைடன்

சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளை எதிர்ப்பதாகவும், இந்தியா உடனான உறவை புத்துயிர் பெற முயற்சி செய்வதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். சீனா எழுச்சி பெற்று வருகிறது. அமெரிக்கா…

Read more

ரணில் விக்ரமசிங்கவின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச மகளிர் தினமான இன்று, இலங்கைப் பெண்களுக்கு தனது மகளிர் தின வாழத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட…

Read more

ஸ்டாலின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: சிம்லா முத்துச்சோழன்!

தி.மு.க., முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன், அ.தி.மு.க.,வில் இணைந்துவிட்டார். ‘ஸ்டாலின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க., முன்னாள் துணைப் பொதுச் செயலாளராக…

Read more

தமிழக அரசு விடுத்த கோரிக்கையை நிராகரித்த டக்ளஸ்!

தமிழக அரசு, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு…

Read more

RCBக்கு அடி கொடுத்து குஜராத் முதல் வெற்றி

டெல்லியில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. WPLயின் நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.…

Read more

சுக்கிரனின் பெயர்ச்சியால் பணமழை கொட்டப்போகும் ராசிகள்

மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடிய சுக்கிரன், இன்று முதல் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன்மூலம் சில ராசிகள் பண லாபம் பெறப்போகிறார்கள். மேஷம் நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு…

Read more

பல மொழிகள் இருந்தால் தான் ஒரே நாடாக இருக்கும்: சீமான்!

”பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா, ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழியை திணித்தால், பல நாடுகள் பிறக்கும்” என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.…

Read more

பரசூட்டில் பறந்த விமானப்படை வீரருக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் 2024” கண்காட்சி…

Read more

இலங்கையில் புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகள்!

இலங்கையில் மக்கள் தமது புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை தபால் திணைக்களம் வழங்கியுள்ளதாக, தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மக்கள்…

Read more