கணினி அவசர பதில் மன்றம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கையில் இணையத்தள குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிரிப்டோ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை…