namthesamnews

போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்படும்: தேஷ்பந்து தென்னகோன்

இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களின் செயற்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் அது மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. இந்நிலையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்கள்…

Read more

வட்ஸ்அப் வெளியிட்ட புதிய அப்டேட்!

உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய உரை வடிவமைப்பு விருப்பங்களைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயனர்கள் இந்த செயலியின் மூலமாக மிகவும் சிறப்பான முறையில் உரையாடல்களை மேற்கொள்ளக்கூடிய…

Read more

இலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு: கல்வி அமைச்சு

இலங்கையில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கு இலங்கை கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலில், பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளது.…

Read more

மீண்டும் புடினின் ஆட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

ஈரான், சீனா, வட கொரியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தேர்தல் “வெற்றிக்கு” வாழ்த்து தெரிவித்தன. ரஷ்ய செய்தி நிறுவனம் RIA நோவோஸ்டி”தேர்தலில்…

Read more

இன்றைய ராசிபலன்: 19 மார்ச், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.03.2024இ சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலை வீட்டுக்குக் கொண்டு…

Read more

இன்றைய நாணயமாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி…

Read more

WPL தொடரில் கோப்பையை தட்டி தூக்கிய பெங்களூர் அணி!

2024 ஆம் ஆண்டின் மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் இந்த ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. டெல்லியில் இடம்பெற்ற இந்த போட்டியில்…

Read more

இன்றைய ராசிபலன்: 18 மார்ச், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 5 ஆம் தேதி திங்கட்கிழமை 18.03.2024, சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகளை நீக்குவீர்கள். அக்கம்பக்கத்தினருடன்…

Read more

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரணில் விதித்த நிபந்தனை!

அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்த அரசியல்வாதிகள் குழுவிடம், நூற்றுப் பதின்மூன்று எம்.பி.க்களின் கையொப்பப் பட்டியலை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க…

Read more

ஐபிஎல் போட்டிகள் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெய்ஷா!

லோக் சபா தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் திகதி சென்னை மற்றும்…

Read more