namthesamnews

முடி உதிர்வு பிரச்சனையா? இந்த எண்ணெய் இருந்தால் போதுமே!

முடி உதிர்வது என்பது தற்போது ஆண் பெண் என இருபாலருக்குமே உள்ள பிரச்சினையாகும். பராம்பரியமாக தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என பெரியோர்கள்…

Read more

பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை கைது செய்ய 4 சாட்சியங்கள் போதுமா? கெஜ்ரிவால் கேள்வி?

பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை கைது செய்ய 4 சாட்சியங்கள் போதுமா? என்று மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.…

Read more

மட்டக்களப்பு கோர விபத்தில் 16 வயது மாணவன் பலி!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று(27) இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் உடன் பயணித்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியகல்லாறு மயான வீதியில் இரு…

Read more

வடக்கில் வீடற்ற மக்களுக்கு இலவச வீடுகள்: டக்ளஸ் தேவானந்தா!

இலங்கையில் வடக்கில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(28) நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்…

Read more

அரிசி, வெங்காயத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு!

அரிசி மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று (27) முதல்…

Read more

எம்பி கணேசமூர்த்தி காலமானார்!

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி (76) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மதிமுக சார்பில் மூன்று முறை எம்பியாக இருந்த கணேசமூர்த்தி இந்த முறையும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார்.…

Read more

இன்றைய ராசிபலன்: 28 மார்ச், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 28.03.2024, சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான…

Read more

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து! விவசாயி பலி!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களை ஏற்றிக் கொண்டிருந்த விவசாயி…

Read more

ஏப்ரலில் வெளியாகும் அரண்மனை பாகம் – 4

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014-ல் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் வெற்றி காரணமாக, ‘அரண்மனை-2’…

Read more

கூட்டணி வைத்திருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி…

Read more