அதிகரிக்கும் கொடுப்பனவு: வெளியான தகவல்!
இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் கீழ் செலுத்தப்படும் தொகையை 100 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் கீழ் செலுத்தப்படும் தொகையை 100 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் மோட்டார் சைக்கிளில்…
ரணில் விக்ரமசிங்க, மீண்டும் ஒருமுறை அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் விசாரிக்குமாறு யாரையேனும் அனுப்பினால் உறுதியாக 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார…
குரோதி வருடம் ஆடி மாதம் 1 ஆம் தேதி புதன்கிழமை 17.07.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் எடுத்த வேலையை முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.…
இலங்கையில் பட்டம் வழங்கும் நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும்…
கொழும்பு – கோட்டையில் உள்ள பழைய அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள…
குரோதி வருடம் ஆனி மாதம் 32 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16.07.2024 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் பெண்கள் தைரியமாக காரியம் ஆற்றுவீர்கள். பிள்ளைகளுக்கான…
சீனாவும் ரஷ்யாவும் ஜூலை தொடக்கத்தில் கடலில் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஜான்ஜியாங்கை ஒட்டியுள்ள நீர் மற்றும்…
மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழகம் (Milton Keynes Tamil Academy) சார்பில் நடைபெறும் இல்ல மெய் வல்லுநர் போட்டியானது (The House Sports Day – 2024) 20.07.2024 அன்று…
திருகோணமலை பகுதியில் வர்த்தகர் ஒருவரை கெப் வண்டியில் கடத்திச் சென்று கொன்று காரில் தீ வைத்து கொளுத்தியுள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு…