இன்றைய ராசிபலன்: 10 மே , 2024
குரோதி வருடம் சித்திரை மாதம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.05.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் பங்காளி சண்டையை பஞ்சாயத்து மூலம் முடிவுக்கு…
குரோதி வருடம் சித்திரை மாதம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.05.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் பங்காளி சண்டையை பஞ்சாயத்து மூலம் முடிவுக்கு…
நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (09) காலை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்…
நடிகை ஜோதிகா குறித்து பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த…
கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனகாவின் கோவிட் தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா தடுப்பூசியை அந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது. அதில் பக்க…
குரோதி வருடம் சித்திரை மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை 9.05.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் நினைத்த காரியங்களை தடை இன்றி நடத்தி…
அவுஸ்திரேலியா செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த…
ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்வில் (Apple Let Loose Event) புதிய ஐபேட் ப்ரோ 2024 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 13-இன்ச் மற்றும் 11-இன்ச் டிஸ்பிளே…
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்கள் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது. இந்த நேர்காணல்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி…
குரோதி வருடம் சித்திரை மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை 8.05.2024 சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் சின்ன சின்ன விஷயங்களுக்கு டென்ஷனாவீர்கள். கடன்…
பச்சை உருளைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…