ATM மையத்திற்கு வந்தவரிடம் போலீஸ் கைவரிசை!
சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (வயது 50). இவர் சென்னை கீழ்பாக்கம் ஈவேரா சாலையில் அமைந்துள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 9ம் தேதி இரவு பணம்…
சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (வயது 50). இவர் சென்னை கீழ்பாக்கம் ஈவேரா சாலையில் அமைந்துள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 9ம் தேதி இரவு பணம்…
தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை அவதூறு பரப்பும் வகையில் நேர்காணல் கொடுத்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்யப்பட்டு கோவை…
குரோதி வருடம் வைகாசி மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.05.2024 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.…
சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவத்தில் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் குடிசை…
திருகோணமலை – சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட நால்வரையும் விடுதலை செய்வதற்கு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த…
செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி…
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (16) காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே மழை பெய்த நிலையில் வெப்பத்தால் வாடிய சென்னை மக்களை கோடை மழை…
குரோதி வருடம் வைகாசி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 16.05.2024 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத்…
பால் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே வளர்ச்சிக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஆனால் பால் பற்றி இந்தியாவுக்கு வேறு கருத்து உள்ளது. சில பிராந்தியங்களில்,…
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் 10 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையிலும்…