தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடி!
ரஷ்யாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாவிற்கு மேல் மக்களிடம் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,…
ரஷ்யாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாவிற்கு மேல் மக்களிடம் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,…
குரோதி வருடம் வைகாசி மாதம் 16 ஆம் தேதி புதன்கிழமை 29.05.2024 சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் நிமிர்ந்து நின்று எதையும் சமாளிப்பீர்கள். நினைத்த…
விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி நாளை (30-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்கிறார். இதையொட்டி பிரதமர் மோடி விவேகானந்தர் பாறைக்கு…
நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போது, விஜயகாந்த் இறுதி சடங்கில் நடிகர் அஜித்குமார் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதில்,…
யாழ்பாணத்தில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் A9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது, கனரக வாகனம்…
பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்துவில் உள்ள மொஹென்ஜோ டாரோவில், கடந்த 24 மணி நேரத்தில் 126 டிகிரி வெப்பநிலை வரை உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி,…
திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். துணிவு படத்தைத் தொடர்ந்து இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன்…
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில் சிறுவர்கள் இடையே இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருவதாகவும்…
போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பிரஜை ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உமேஸ் பாலா ரவீந்திரன் என்ற 45 வயதான நபரே இவ்வாறு கைது…
ரெமல் புயல் வங்கதேசம் நோக்கி சென்றுவிட்ட நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்…