செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்….
பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வந்தவாசியில் விவசாயி ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வந்தவாசி பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வந்தவாசியில் விவசாயி ஒருவர்…