namthesamnews

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டமுன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆட்சியாளர் நிறைவேற்றப்போவதில்லை – சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆட்சியாளர் நிறைவேற்றப்போவதில்லை . 2023ஆம் ஆண்டிலும் இதுதான்…

Read more

நடிகர் விஜய்க்காக ஆட்களுடன் சென்று கலாட்டா செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்? பத்திரிகையாளர் கூறிய பரபரப்பு தகவல்

பிரபல நடிகர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலாட்டா செய்தார் என்றும், பத்திரிகையாளர்களை பாராட்ட தவறிவிட்டார் என்றும் ஊடகவியலாளர் பிஸ்மி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம்…

Read more

முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்களில் முதன்மை வகிப்பது கந்தசஷ்டி விரதம்.

கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா. எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது…

Read more

யாழில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (13) இரவு பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல்…

Read more

யாழ். சிறையிலுள்ள இந்திய மீனவர்களுக்கு பொதிகள்

தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம்…

Read more

2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் – இரண்டாம் வாசிப்பு இன்று ஆரம்பம்

2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. நேற்றைய தினம், நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.…

Read more

வெறும் வயிற்றில் இந்த 3 பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

மூன்று முக்கிய உணவுப் பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அன்றைய நாள் சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். 1. எலுமிச்சை பழம்: உடலில் உள்ள நச்சுகள், கழிவுகளை வெளியேற்றும் வல்லமை கொண்டது…

Read more

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம், மோசமான காலநிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது. நேற்றுக் காலை சென்னை சர்வதேச…

Read more

யாழ். நகர் பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளம்! – சிரமத்தில் மக்கள்

யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியும் ஸ்ரான்லி வீதியும் பகுதியில் வழிந்தோட முடியாது வெள்ளம் தேங்கி நிற்பதாக அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை…

Read more

முள்ளிவாய்க்கால் தூபியுடன் என்னை தொடர்புபடுத்தி விசமப் பிரச்சாரம்! – பேராசிரியர் வேல்நம்பி தெரிவிப்பு

முகநூல் ஊடாக நபர் ஒருவர் விசாரணைகள் இருந்து தப்புவதற்காகவும் தனக்கான ஆதரவை திரட்டி கொள்வதற்காகவும் யாழ் பல்கலைக்கழகம் முள்ளிவாய்க்கால் தூபி தொடர்பில் சமூக ஊடங்களில் விசமப் பிரச்சாரம் மேற்கொள்வதாக யாழ்…

Read more