namthesamnews

தமிழ் மீனவர்கள் தொழில் செய்து வரும் இடங்களை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர்…

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள்…

Read more

சீரற்ற காலநிலை – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த…

Read more

முடி உதிர்வதன் காரணம் என்ன தெரியுமா?

ஒருவனுடைய முகத்தோற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பது தலைமுடி தான். பலவிதமான சிகை அலங்காரம் மூலம் தன்னை அழகுபடுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால்,  இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள்…

Read more

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அவர்களது…

Read more

கலைஞர்களின் இறக்குமதிக் கலாசாரம் சுதேசியக் கலைஞர்களை மலினப்படுத்தும் செயல் – சிறீதரன் எம்.பி.

எங்கள் மண்ணின் கலைஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, சுதேசியக் கலைகளையும் கலைஞர்களையும் மதிப்பளிக்கும் கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் கலைப்பணி மெச்சுதற்குரியது. கலைத்துவப் பாரம்பரியமும் அடையாளமும் மிக்க எங்கள்…

Read more

வவுனியாவில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு…

வவுனியா, தரணிக்குளம் – குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரணிக்குளம் – குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில்…

Read more

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்! – போராட்டத்தில் குதிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்?

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

Read more

மண்சரிவில் சிக்குண்டு சடலங்களாக மீட்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போயிருந்த நான்கு பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு…

Read more

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமானவை! – ரணில் சுட்டிக்காட்டு

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமானவையாக அமையலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே…

Read more

பொருளாதர நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம்! – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலரே…

Read more