அதிவேகமான இணைய சேவையை அறிமுகம் செய்தது சீனா!
சீனாவில் உலகின் உயர் அதிவேகமான இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளனர். இதன்மூலம் MB அல்ல GB அல்ல, ஒரே நொடியில் 1.5 TB அளவுள்ள தரவுகளை அனுப்ப முடியும். போன்கள்…
சீனாவில் உலகின் உயர் அதிவேகமான இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளனர். இதன்மூலம் MB அல்ல GB அல்ல, ஒரே நொடியில் 1.5 TB அளவுள்ள தரவுகளை அனுப்ப முடியும். போன்கள்…
-இண்டிகோ விமான நிறுவனம் தமது பயணிகளுக்கு உரிய நேரத்தில் உடைமைகளை ஒப்படைக்க தவறியதால் நுகர்வோர் ஆணையம் அபராதம் விதித்த நிகழ்வு நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி வேதவியாஸ் –…
பாலிவுட் பிரபலம் அமீர் கான், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் சாதனை படைத்ததால் அவர்களும் சூப்பர் ஸ்டார்ஸ் என தனது பதிவினை நடிகர் விஷ்ணு விஷால் திருத்தியுள்ளார். வெண்ணிலா கபடிக்குழு படத்தின்…
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று…
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இழப்பீட்டு நிதியை தாம் ஏற்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ்ப்பாணம் மாவட்ட உறவினர்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த…
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த வழக்கின் மூளையாக செயற்பட்டவர் அமைச்சரவையில் இருப்பதாகவும், முடியுமானால் அவரைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சவால்…
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடைவதில் அபாய நிலைமை காணப்படுவதாக Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டம் குறித்த தமது நிலைப்பாட்டை விளக்கும்…
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். கிஷ்த்வார் எனும் பகுதியில் இருந்து ஜம்முவுக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. தோடா பகுதியை பேருந்து கடக்கும்போது…
இந்திய அணிக்கு எதிராக தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் கருத்து தெரிவித்தார். மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை…
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தவறுவதனாலே தமிழர் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற முனைகின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் 15 ஆம் கட்டை…