namthesamnews

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட நான்கு சட்டமூலங்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு!

பாராளுமன்றத்தில் அண்மையில்  நிறைவேற்றப்பட்ட  சட்டமூலங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அனுமதி வழங்கினார். இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 27ம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த)…

Read more

நினைவேந்தலை தடைசெய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் மறுப்பு!

இரண்டு காவல் நிலையங்களின் அறிக்கைகள் சுமந்திரனின் சட்ட வாதத்தை தொடர்ந்து மறுத்துள்ளன. மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மட்டக்களப்பு நீதவான்…

Read more

சாதனையாளர்களுக்கு தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவை மதிப்பளிப்பு

தமிழ்த் தினப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக  வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

Read more

கேரள நபருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்! நேற்று ஓட்டுநர்..இன்று கோடீஸ்வரர்

துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ஶ்ரீஜு என்பவருக்கு லாட்டரியில் 45 கோடி பரிசு விழுந்துள்ளது. 39 வயதான ஶ்ரீஜு 11 வருடமாக துபாயின் புஜைராவில் வசித்து வருகிறார். ஓட்டுநரான இவர்…

Read more

வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் சென்ற தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்கள்!

தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பின்னர் பல்வேறு நலத்திட்டங்களை அரசு மூலமாக செயல்படுத்தி வருகிறது. அதன்…

Read more

“கலைஞர் 100” விழாவிற்கு ரஜினி – கமலுக்கு நேரில் அழைப்பு

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு‌.கருணாநிதி நினைவாக “கலைஞர் 100” என்ற விழாவிற்கு நடைபெறவுள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் “கலைஞர்…

Read more

பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர்! முதல் முறையாக பதவி வகிக்கும் முன்னாள் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில், பாகிஸ்தான் அணி லீக் போட்டிகளிலேயே வெளியேறியது. அதனைத்…

Read more

இலங்கையில் அனைவருக்கும் ஆங்கிலம்

அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் 2030 ஆம் ஆண்டாகும்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம்…

Read more

போலி கனடா விசாவுடன் விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்!

போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த…

Read more

வரலாற்றில் முதல் தடவையாக யாழ் இந்து மகளீர் கல்லூரிக்கு பெருமை

2023ம் ஆண்டு ஐந்தாம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி ஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி  196 புள்ளிகளை…

Read more