namthesamnews

மாகாண சபைகளுக்கும் அதிகாரம் வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாண சபைகள் முழுமையான அதிகாரத்துடன் இயங்கினாலேயே  புலம்பெயர்ந்தோரின் முதலீடுகள் கிடைக்கும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்…

Read more

இலங்கைக்கு IMF நிதி டிசம்பரில்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தால்  வழங்க அனுமதிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழான இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.…

Read more

மருந்துகள் விநியோகம் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்த்தர்களினால் மாத்திரமே கொள்வனவு செய்யப்படும்: சுகாதார அமைச்சர்

எந்தவொரு அவசரகால மருந்துக் கொள்வனவுகளும் எதிர்காலத்தில்  கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழுவின் பரிந்துரைப்படியே இந்த கட்டுப்பாடு விதிக்கப்படும்…

Read more

அத்தியாவசிய சேவைகளாக மேலும் இரு சேவைகள்

இலங்கையில் மேலும் இரண்டு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியின் மூலம்  குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய…

Read more

சுரங்கத்தில் மாட்டிய தொழிலாளர்களை மீட்பதில் ஏற்பட்ட சிக்கல்!

நவம்பர் 12ஆம் திகதி உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுமார் 40 கட்டுமான தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கினர். இதனைத் தொடர்ந்து, நார்வே…

Read more

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் சூரசம்காரம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் இன்று சூரசம்கார விழா தொடங்கியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம் திகதி அதிகாலை தொடங்கியது. விழாவின்…

Read more

மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்! இன்று கூடுகிறது சட்டப்பேரவை..தமிழக அரசியலில் பரபரப்பு

பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் பேரில், அந்த மசோதாக்களை திரும்பவும் நிறைவேற்றி அனுப்ப சட்டமன்றம் இன்று கூடுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றி…

Read more

இன்று யாருக்கு சந்திராஷ்டமம்? ராசிபலன்கள்

சனிக்கிழமையான இன்று மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேஷம்: மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு அகலும். வியாபாரத்தில் எதிர்பார்த்தது…

Read more

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு!..

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் உள்ள 2வது ஜெனரேட்டர் யூனிட் அதன் உயர் அழுத்த Heater அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…

Read more

மரக்கிளை முறிந்ததில் ஒருவர் பலி!..

யாழ்ப்பாணம்  நெடுந்தீவில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்து மனைவிக்கு முன்னால் தூக்கில் தொங்குவது போல் நடித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்று உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைச் …

Read more