namthesamnews

நீரில் மிதக்கும் கொழும்பு!

நாட்டில் பெய்துவரும் தொடர் கன மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக ஆமர் வீதி, தும்முல்ல சந்தி, ஹைய்வெவல் வீதியில் கிருலப்பனை ஆகிய பகுதிகள் நீரில்…

Read more

“சிவகங்கை” என்ற கப்பல் காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டணத்திற்கும் இடையே மீண்டும் ஆரம்பம்…

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட  Ind Sri Ferry Services Pvt Ltd இன் நிர்வாக முகாமையாளர்  கூறுகையில், காலநிலையை பொறுத்து  காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவை …

Read more

போலி மணல் அனுமதிப் பத்திரத்துடன் கிளி.யில் இருவர் கைது!

யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மணல் ஏற்றும் அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது…

Read more

‘பூச்சாண்டி’ நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

அருட்தந்தை கலாநிதி யோசுவா அவர்களின் ‘பூச்சாண்டி’ நாவல் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று(18) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் 200 வருடங்களாக கூறி வந்த கதைகளையும்…

Read more

யாழ்ப்பாணம் – தொண்டமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம்…

நேற்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் –  தொண்டமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றது. முருகப் பெருமானுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த 14ம்…

Read more

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில்  இரண்டு படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று மதியம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காகேசந்துறை  துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், இந்திய  மத்திய…

Read more

யாழில் நடைபெற்ற சிவில் சமூக குழு கலந்துரையாடல்…

வடக்கு கிழக்கு சிவில் சமூகக் குழு  ஏற்பாடு செய்திருந்த அரசியல் கலந்துரையாடல் நேற்றையதினம்  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தந்தை செல்வா கலையரங்கில் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை நெறிப்படுத்திய இக்கலந்துரையாடலில் அரசியல் ஆய்வாளர்களான…

Read more

என்ன தைரியத்தில் இப்படி பேசுகிறார்? திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை

நடிகை திரிஷாவை குறிப்பிட்டு மன்சூர் அலி கான் மோசமாக பேசியதற்கு நடிகை மாளவிகா மோகனன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் மன்சூர் அலி கான் லியோ…

Read more

துக்க நிகழ்விற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தமிழக மாவட்டம் தஞ்சையில் இளம்பெண்ணொருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சர்மிளா (22). இவர் சென்னையில் ஒரு…

Read more

ஒரே போட்டியில் 14 கோல்கள்! அலறவிட்ட பிரான்ஸ்..சாதனை வெற்றி

யூரோ தகுதிச் சுற்றில் பிரான்ஸ் அணி 14-0 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை துவம்சம் செய்தது. 2024ஆம் ஆண்டுக்கான யூரோ கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பிரான்ஸ் மற்றும்…

Read more