ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்! நீதிமன்றம் தடாலடி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டதற்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலை நீதிமன்றம் கண்டித்துள்ளது. வழக்கின் போது கிடப்பில் போட்டிருந்த மசோதாக்களை ஆளுநர்…