namthesamnews

முடி உதிராமல் இருக்க வேண்டுமா? உடனே இதை செய்யுங்கள்

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடமும் முடி உதிரும் பிரச்சனை வெகுவாக அதிகரித்து வருவதை காணலாம். உடலில் இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகை, மன அழுத்தம், தூக்கமின்மை, பொடுகு, உடல் சூடு மற்றும் அதிகளவிலான…

Read more

இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்

புதன்கிழமையான இன்று இரவு வரை ஆயில்யம் அதன் பின்னர் மகம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். மேஷம்: மேஷ ராசி நேயர்களே, உறவினர்கள் வாயிலாக பண…

Read more

உலகக்கோப்பையில் தோல்வி..கிரிக்கெட்டை விடுத்து அரசியலில் களமிறங்கும் கேப்டன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 36 வயதாகும் ஷகிப் உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக விளங்கி…

Read more

காசா மீது இஸ்ரேல் மீது அராஜக தாக்குதல் நடத்துகிறது! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

காசா மீது மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களின் உயிர்களை இஸ்ரேல் எடுப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். ஹமாஸ் – இஸ்ரேல் போர் நீடித்து வரும்…

Read more

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தனுஷ்கோடி அருகே ஒரு படகுடன்  இந்திய கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தொடர்பில் பொலிஸார்…

Read more

ஒன்றாக ராஜினாமா செய்வோம்! ஒருவருக்காக எச்சரித்த 500 பணியாளர்கள்

OpenAI நிறுவனத்தின் 500 பணியாளர்கள் சாம் ஆல்ட்மேனை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என நிர்வாகத்தை எச்சரிக்கை செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு OpenAI நிர்வாகம் CEO -வாக தலைமை தாங்கிய…

Read more

கனமழைக்கு வாய்ப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

நாளை மற்றும் நாளை மறுதினம் மதியம் மற்றும் பிற்பகல் வேளைகளில் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மழை…

Read more

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா! வெளியான தகவல்

Bloomberg வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த 2 வருடங்களுக்குள் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழிற்சாலைகளை அமைக்கபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்திய அரசுக்கும், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை எதிர்பார்க்கலாம்.…

Read more

அதிகாரிகள் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள் மீது பெண் ஒருவர் கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள்…

Read more

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை‌ இழந்தது இலங்கை!

2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை‌ இலங்கை இழந்துள்ளது. அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இலங்கை கிரிக்கெட் அணி மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. இதனால்…

Read more