namthesamnews

வட்டுக்கோட்டை விவகாரம் – சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்த ஆணைக்குழு…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தினால் வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பில்  சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம்…

Read more

இளைஞர்களுக்கு பொதுவான தலைமைத்துவப் பயிற்சி!

இணையம் மற்றும் அது தொடர்பான சமூக வலைத்தள செயற்பாடுகளால் இடம்பெறும் சமூக மாற்றங்கள் பெரும்பாலும் பாதகமானவையாகவும் அதேநேரத்தில் தீங்கு விளைவிப்பவையாவுமே காணப்படுகிறன என் இலங்கை கலைக் கழகத்தின் நிறைவேற்று உறுப்பினர்…

Read more

கிளிநொச்சி மாவட்ட முதியோர் இல்லங்கள் தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முதியோர் இல்லங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை காலை மணிக்கு நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன்…

Read more

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – தேசியப்பிடிப்பில் திரண்டது பளை மண்

தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழைப் பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்…

Read more

போட்டிச் சூழலால் இளந்தலைமுறை மன அழுத்தத்தில்!!- சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு

அன்றாடம் அதிகரித்து வரும் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில், தற்போதைய சமூகத்தில் இடைவிடாத போட்டி காணப்படுகிறது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மேலும், இப் போட்டி காரணமாக இளந்தலைமுறை…

Read more

சமூக வலைதளங்களில் நேரலை – எம்பிக்களுக்கு தடை!!!

பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்வது, சமூக ஊடகங்களில் நேரலை பதிவிடுவது ஆகியன தடைசெய்யப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று காலை ஏற்பட்ட குழப்பத்திற்குப்…

Read more

காஸாவில் 4 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல் பிரதமர்

பிணைக்கக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 4 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் மக்கள் உணவு , தண்ணீர் இன்றி தவித்து…

Read more

மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் 2 பிரிவுகளில் மன்சூர் அலிகான் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பூதாகரமானதைத் தொடர்ந்து…

Read more

இராணுவ ஆட்சேர்ப்பின் போது நேர்ந்த சோகம்! 37 இளைஞர்கள் மரணம்

காங்கோ குடியரசின் பிரஸ்ஸாவில்லே (Brazzaville) நகரில் இராணுவ ஆட்சேர்ப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 37 இளைஞர்கள் உயிரிழந்தனர். காங்கோ குடியரசு வறுமையில் உழலும் நாடு. அங்கே வேலையில்லா…

Read more

நெதர்லாந்திடம் மரண அடி வாங்கிய ஜிப்ரால்டர் அணி!

யூரோ கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நெதர்லாந்து அணி 6-0 என ஜிப்ரால்டர் அணியை வீழ்த்தியது. அல்கர்வ் (Algarve) மைதானத்தில் நடந்த போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜிப்ரால்டர் அணிகள் மோதின.…

Read more