இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்களின் நினைவுக் சின்னங்களை அழிப்பது தகுந்த செயலா? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி??
ஓர் இனத்துக்காக, இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும், துயிலும் இவ் இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிக்கிறது. அந்த வீரர்களைப் பெற்ற பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள்,…