namthesamnews

நீண்டநாள் காதலியை கரம் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்! பிறந்தநாளில் இணைந்த பந்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, தனது நீண்டநாள் காதலியான ஸ்வாதி அஸ்தானாவை மணந்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி (Navdeep Saini) இந்தியாவின்…

Read more

நடிகையிடம் அத்துமீறிய பிரபல தமிழ் இயக்குநர்! 9 ஆண்டுகளுக்கு பின் வெடித்த சர்ச்சை

தமிழ் இயக்குநர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர் கூறியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட கிராமம் சார்ந்த…

Read more

140 இந்திய மக்களை புண்படுத்தும் செயல்! அவுஸ்திரேலிய வீரர் மீது புகார் மனு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் மீது உத்தர பிரதேச காவல் நிலையத்தில் நபர் ஒரு புகார் அளித்துள்ளார். ஆறாவது முறையாக உலகக்கோப்பையை அவுஸ்திரேலிய அணி வென்று சாதனை படைத்த…

Read more

யாழ். பல்கலையின் மருத்துவ பீடக் கட்டடம் திறப்பு

யாழ்ப்பாணம் நகரில் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கென  புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவ பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூஜை”…

Read more

உயர்தர பரீட்சை மீள் மதிப்பீடு – பெறுபேறுகள் வெளியீடு

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய  இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித்…

Read more

வட்டுக்கோட்டை சம்பவம் – ‘மனித உயிர் போக்கலே’ – நீதிமன்று அதிரடி தீர்ப்பு

அண்மையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் மனித உயிர் போக்கலே’ என யாழ் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதேவேளை குறித்த  சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை உடன்…

Read more

தவறை சரிசெய்துள்ளார் ரணில்!!

காணியை முறையற்ற விதத்தில் அரசின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தத் தவறை 2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மூலம் சரி செய்துள்ளார்…

Read more

போதையில் தாயை கொன்று வீட்டில் புதைத்த மகன்!

தமிழக மாவட்டம் கடலூரில் இளைஞர் ஒருவர் பெற்ற தாயை அடித்து கொன்று, வீட்டிலேயே புதைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடியில் உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர்…

Read more

கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் மேலும் எலும்புக்கூடுகள் மீட்பு!

முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் புதைகுழியில் தற்போது அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து  இடம்பெற்று வருகின்றன. நேற்று (23) மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டன. தோட்டாக்…

Read more

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாய்- பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான சத்தியலீலா எனும் பெண்ணை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு  நடவடிக்கை எடுத்து உதவுமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.…

Read more