namthesamnews

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள்..

ஞாயிற்றுக்கிழமையான இன்று பகல் 2:40 வரை அஸ்தம் அதன் பிறகு சித்திரை ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேஷம்: மேஷ ராசி நேயர்களே, புதிய…

Read more

இசை நிகழ்ச்சியில் நேர்ந்த அசம்பாவிதம்! 4 பேர் உயிரிழப்பு

இந்திய மாநிலம் கேரளாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் நான்கு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில்…

Read more

ரொம்ப தப்பு பண்ணிட்டு இருக்கீங்க! தயாரிப்பாளர் மீது கொந்தளித்த நடிகர் சமுத்திரக்கனி

இயக்குநர் அமீருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கண்டித்து பேசியுள்ளார் நடிகர் சமுத்திரக்கனி. பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீரை குற்றம்சாட்டி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி சர்ச்சையை…

Read more

33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்! திருமண நிச்சயமான நிலையில் நேர்ந்த சோகம்

பிரேசிலை சேர்ந்த ஜிம் ட்ரெய்னரும் மருத்துவருமான ருடால்ப் துவார்த் என்பவர் 33 வயதிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேசிலின் சாவோ பாவ்லோ நகரை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த்…

Read more

துபாய் ஆசையை நிறைவேற்றாத கணவன்.. ஒரே அடியில் கொன்ற மனைவி

இந்தியாவில் தனது பிறந்தநாளை கொண்டாட துபாய் அழைத்து செல்லாத ஆத்திரத்தில் மனைவி தாக்கியதால் கணவர் உயிரிழந்தார். புனேவின் வானவாடியின் உள்ள டோனி கங்கா ஹவுசிங் சொசைட்டியில் நிகில் புஷ்கராஜ் கண்ணா…

Read more

சிக்கன் சாப்பிட்டாலும் உடல் எடை குறையும்! எப்படி தெரியுமா?

உடல் பருமன் என்பது பெரும்பாலானோர் விரும்பாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பருமனான உடல் இந்த காலத்தில் இளைஞர்களிடத்தில் பெரும் மன அழுத்தத்தை தருகிறது. மேலும் பல நோய்கள் தொற்றி வளரவும்…

Read more

வட்டுக்கோட்டை சம்பவம் – நால்வருக்கும் விளக்கமறியல்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைதாகியுள்ள நிலையில், அவர்கள் நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை அன்றைய தினம்…

Read more

ஒன்லைன் கடன் – நிர்க்கதிக்கு உள்ளாகும் இலங்கையர்கள்!!

இலங்கையில் உடனடி கடன் எனக் கூறி இணையத்தில்  மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய அளவிலான நிதி மோசடி தொடர்பில் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு  அம்பலப்படுத்தியுள்ளது. மக்களுக்கு சிடமங்களை ஏற்படுத்தும் இவ்வாறான மோசடி…

Read more

யாழ். பல்கலை விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள்  மூன்று பேர்  பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும்,…

Read more

பொன்னாலையில் கஞ்சா விற்றவர் கைது!

யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் நேற்றுவெள்ளிக்கிழமை மதியம்…

Read more