namthesamnews

தியாக செம்மல்களை நினைவு கூறும் மாவீரர் நாள் கவிதை…

உன்னையும் என்னையும் போன்ற இளம்பிள்ளைகள் பலர் வாழ்ந்தனர்!!? நம் சம காலத்தில் உனக்கு தெரியுமா..? உன் நாவிலும் என் நாவிலும் நாள்தோறும் பேசும் தாய் தமிழைத்தான் அவர்களும் பேசினர். உன்னையும்…

Read more

மாவீரர் நாள் நினைவேந்தல் – யாழ் நீதிமன்று அனுமதி

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் யாழ்ப்பாண நீதவான்…

Read more

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? – சரவணபவன் கேள்வி!!

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? இந்த மாதிரி  அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது? இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார். இன்றைய தினம் தாயகப்…

Read more

நினைவேந்தலை தடுக்க எவராலும் முடியாது! – சாணக்கியன்

கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் எவ்வளவு முக்கியமான வாரமென்பது தமிழர்களுக்கு மட்டுமே தெரியும். – இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய…

Read more

தியாகச் செம்மல்களை நினைவேந்த தயாராகிறது தமிழர் தாயகம்!

கார்த்திகை 27!!!!!!! இது வெறும் ஒரு வழமையான நாள் அல்ல. ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளே வியந்து பார்த்த எம் வீரர்களுக்கான நாள். தம் உயிரை துச்சமென எண்ணி தம்…

Read more

நல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்றைய தினம் மாலை…

Read more

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணை..

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவருக்கும் நேற்றையதினம் முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரட்டை…

Read more

யாழ். பல்கலையில் தீபத் திருநாள்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நேற்றுமாலை மாணவர்களால் கார்த்திகை தீபத் திருநாள் அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலை மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தை சூழ தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் பரமேஸ்வரா சிவன் ஆலயம் முன்றலிலும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

Read more

எந்தெந்த நாட்டு மக்கள் எந்தெந்த வேலையை நம்புகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொரு நாட்டிலும் பல விதவிதமான வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் அந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் சில பணிகளையே விரும்புவர். அதன்பொருட்டு சமீபத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் சம்பள அடிப்படையிலும், வேலை…

Read more

வாயை பிளக்க வைத்த கோல்! மான்செஸ்டர் யுனைடெட் மிரட்டல் வெற்றி

மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ (Alexandro Garnacho) அடித்த பைசைக்கிள் கிக் கோல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் Goodison park மைதானத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக்…

Read more