namthesamnews

கொழும்பில் அதிகரிக்கும் சிறுநீரக வர்த்தகம்!

நாட்டில் இடம்பெற்று வரும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் வசித்துவரும் மிக வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்கு வைத்து இந்த சிறுநீரக வர்த்தகம் இடம்பெற்று…

Read more

மீண்டும் இலங்கையை வந்தடைந்தன கலைப்பொருட்கள்

1756 ஆம் ஆண்டு, படையெடுத்த டச்சுக்காரர்கள் கண்டி அரச மாளிகையைத் தாக்கி, எடுத்துச் சென்ற புகழ்பெற்ற Lewke’s canon, இரண்டு தங்க வாள்கள் ( கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின்…

Read more

க.பொ.த சா/த பெறுபேறுகள் நாளை!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாகவே சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் பரீட்சை…

Read more

இலங்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அரசு…

இலங்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திறைசேரி மற்றும் வங்கிகளால் இதுவரை அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு…

Read more

அரசியல் தீர்வை விரைவாக வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும்…

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி அரசியல் தீர்வை விரைவாக  வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும்.” இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன. அதைவிடுத்து…

Read more

தமிழருக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும்: ஜனாதிபதி

“இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது.” – இவ்வாறு ஜனாதிபதி…

Read more

CSK அணியில் உள்ள இலங்கை வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல்லில் CSK அணிக்காக விளையாடும் வீரர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான அணி சிஎஸ்கே அணியாகும். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் குஜராத்…

Read more

47 பந்தில் சதமடித்து இந்திய அணியை துவம்சம் செய்த மேக்ஸ்வெல்! கேப்டன் சூர்யகுமார் கூறிய விடயம்

அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெலை வீழ்த்துவதே நோக்கமாக இருந்ததாக தோல்விக்கு பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா…

Read more

இந்த விலையில் இவ்வளவு அம்சங்களுடன் ஒரு மொபைலா? இந்தியாவில் அறிமுகம்

பட்ஜெட் விலையில் அற்புதமான அம்சங்களுடன் சாம்சங் நிறுவனம் புதிய மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 50Mp கேமரா, 1Tb மெமரி மற்றும் 5000mAh பேட்டரி ஆகிய அம்சங்களை உடைய…

Read more

17 நாட்கள் போராட்டம்..பத்திரமாக மீட்கப்பட்ட 41 சுரங்கத் தொழிலாளர்கள்

இந்திய மாநிலம் உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் பணிபுரிந்து வந்த 41 தொழிலாளர்கள், கடந்த நவம்பர் 12ஆம் திகதி நிலச்சரிவு…

Read more