ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்த போராட்டக் குழு! அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து
மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுவான UNLF அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அமைதி வழிக்கு திரும்பியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர். சில இனக்குழுவை…