namthesamnews

ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்த போராட்டக் குழு! அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து

மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுவான UNLF அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அமைதி வழிக்கு திரும்பியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர். சில இனக்குழுவை…

Read more

சாதனைப் பெண் அகிலத்திருநாயகி யாழில் கௌரவிப்பு

அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். குறித்த போட்டியில்…

Read more

மாவீரர் நினைவேந்தல்!! – சிறார்களையும் விட்டுவைக்காத அரசு

கடந்த 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்களால் இடம்பெற்றன. பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளைத் தாண்டி மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு…

Read more

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!! – வடக்கு கிழக்குக்கு ஆபத்து???

‘தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவெடுத்துள்ள காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்வரும் சில நாட்களில் புயலாக வலுப்பெறும்’ என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலைமையில், மாதிரிகளின் அடிப்படையில் இந்த புயலால் நேரடியான பாதிப்புக்கள்…

Read more

தாயின் பிறந்த நாள் எனக் கூறி அழைத்த மாணவன்..நம்பி சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

தமிழக மாவட்டம் குமரியில் சக மாணவர்களுடன் கடற்கரைக்கு சென்றபோது மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சூலை மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு அருகே கல்லூரியில்…

Read more

சதம் விளாசிய கேன் வில்லியம்சன்! ஆனாலும் அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்

சில்ஹெட் டெஸ்டில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் சதம் விளாசினார். நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் (Sylhet) நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸை ஆடிய…

Read more

முதலாவது கேபிள் கார் திட்டம் இலங்கையில் அறிமுகம்

மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் முதலாவது பல மத சங்கம இடமாக விளங்கும் அம்புலுவாவவில் முதலாவது கேபிள் கார்…

Read more

வட்டு. பொலிஸ் நிலையம் சித்திரவதைக் கூடமே!!! – சட்டத்தரணி சுகாஷ்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம்  சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார். வட்டுக்கோட்டை இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

வருத்தம் தெரிவித்த ஞானவேல்ராஜா..உண்மையை பலி கொடுக்க முடியாது – சசிகுமார் ஆதங்கம்

இயக்குநர் அமீர் குறித்து பேசியது குறித்து வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல்ராஜா கடிதம் வெளியிட்டதை குறிப்பிட்டு நடிகர் சசிகுமார் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயம் தயாரிப்பாளர் ஞானவேல்…

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தற்காலிகமாக இடை நிறுத்தம்…

முல்லைத்தீவு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி  இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் இன்று (29) உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இரண்டாம்…

Read more