namthesamnews

இன்றைய ராசிபலன்: 04 ஜூலை, 2024

குரோதி வருடம் ஆனி மாதம் 20 ஆம் தேதி வியாழக்கிழமை 04.07.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் வியாபாரத்தை வெகு நிதானமாக நடத்துவீர்கள். கடன்களை…

Read more

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக இல்ல மெய் வல்லுநர் போட்டி- 2024

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழகம் (Milton Keynes Tamil Academy) சார்பில் நடைபெறும் இல்ல மெய் வல்லுநர் போட்டியானது (The House Sports Day – 2024) 20.07.2024 அன்று…

Read more

ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட இரு பெண்கள்!

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி உட்பட ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர்…

Read more

கை எடுத்து கும்பிட்ட விஜய்! கடைசியில் சொன்ன அந்த விஷயம்!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜயின் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி…

Read more

குடியிருப்பில் பரவிய தீயினால் தம்பதிகள் உயிரிழப்பு!

யட்டியந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயின் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் தம்பதிகள் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து இன்று அதிகாலை 01 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

இன்றைய ராசிபலன்: 03 ஜூலை, 2024

குரோதி வருடம் ஆனி மாதம் 19 ஆம் தேதி புதன்கிழமை 03.07.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் சீட்டுப் போட்டு சேர்த்த பணத்தைக் கொண்டு…

Read more

சம்பந்தனின் பூதவுடலுக்கு மகிந்த அஞ்சலி!

மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அதிபர்…

Read more

யோகி பாபுவின் ‘சட்னி – சாம்பார்’ டீசர் வெளியானது!

ராதாமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் சட்னி சாம்பார் வெப் தொடரின் டீசர் வெளியாகி உள்ளது. வாணி போஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்…

Read more

கண்டி நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற…

Read more

மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தனின் பூதவுடல்!

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடல் கொழும்பிலுள்ள ஏ.எப்.ரேமன்ட் மலர்சாலையில் இன்று காலை 9 மணியிலிருந்து மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை அன்னாரின் பூதவுடல் நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு…

Read more