அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
39 வயதான இலங்கையர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து காரணமாக அவர் துரதிஷ்டவசமாக மரணித்ததாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வாபர் இறக்கும் போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்தார்.