சரவெடியில் அர்ச்சனா மற்றும் விசித்ரா

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அர்ச்சனா மற்றும் விசித்ரா ஒன்றாக இருந்தனர் ஆனால் தன்பின்னர் இருவருக்கும் பலத்த சண்ட ஏற்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையில் மீண்டும் சண்டை ஆரம்பமாகியுள்ளது.

பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 91 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியின் தொகை அதிகரித்து கொண்டே செல்கின்றது. நேற்றைய தினம் பணப்பெட்டியின் தொகை 12 லட்சமாக மாறியுள்ளது.

விசித்ரா அர்ச்சனா இடையே கடும் சண்டை நிலவி வருகின்றது. இதுவரை பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா என்று தான் வீட்டில் உள்ளவர்களும் வெளியே இருக்கும் ரசிகர்களும் நினைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!