தொல்லியல் பொருட்கள் மக்கள் பார்வைக்கு..

ஒல்லாந்தர் காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அண்மையில் அவை இலங்கையிடம் மீளக் கையளிக்கப்பட்டன.
குறித்த தொல்லியல் பொருட்கள் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந் நிகழ்வு, புத்தசாசன மற்றும் சமய, கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உள்ளிட்டோர் தலைமையில் தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!