நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ராஷ்மிகா மந்தனா!

மரணத்தில் இருந்து தப்பியுள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் கெட்டியான இடம் பிடித்தவர்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கனடா என பிசி நடிகையாக மாறிவிட்டார்.

இதனால், இவரது சம்பளமும் தற்போது 4 கோடியாக உயர்ந்துவிட்டது. இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்ட விமானம், சற்று நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் விமானம் தரையிறக்கப்பட்டது. மரணத்தில் இருந்து தப்பித்துவிட்டோம் என விமானத்தில் நடிகை ஷரத்தா தாஸ் உடன் பயணித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் ராஷ்மிகாவுடன் ஷர்த்தா தாஸூம் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!