கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி..

பெல்ஜியத்தில் புயல் காரணமாக பெரிய கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் 63 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விழுந்த கிறிஸ்துமஸ் மரம் 20 மீட்டர் (66 அடி) உயரமுள்ளது என்று கூறப்படுகிறது.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!