பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தற்கொலை..

கொழும்பு – கஹந்தோட்டை பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

35 வயதுடையவர் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மூன்று பிள்ளைகளில் இரண்டு சிறுவர்களும் ஒரு சிறுமியும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுவர்களில் இருவர் 09 மற்றும் 10 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!