மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் பலி

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

ரத்தொட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் பலியாகியுள்ளார்.

குறித்த மாணவன் இளநீர் ஒன்றை பறிப்பதற்கு முற்பட்ட போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்மதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!