ரத்தொட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் பலியாகியுள்ளார்.
குறித்த மாணவன் இளநீர் ஒன்றை பறிப்பதற்கு முற்பட்ட போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்மதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.