ஒளியியல் மாயை கொண்ட இடம்..

மாத்தளை, நாவுல-எலஹெர வீதியின் மொரகஹகந்த பிரதேசத்தில் ஒளியியல் மாயை கொண்ட இடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இடம் வெறும் கண்ணுக்கு மேடான இடமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வாகனம் ஒன்றின் மூலம் இந்த இடத்தில் “நியூட்ரல் கியரில்” பயணிக்க முடிகிறது.

அதாவது குறித்த இடம் சிறிய அளவிலான பள்ளமாக அமைந்துள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!