யாழில் நடைபெற்ற சிவில் சமூக குழு கலந்துரையாடல்…

வடக்கு கிழக்கு சிவில் சமூகக் குழு  ஏற்பாடு செய்திருந்த அரசியல் கலந்துரையாடல் நேற்றையதினம்  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

தந்தை செல்வா கலையரங்கில் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை நெறிப்படுத்திய இக்கலந்துரையாடலில் அரசியல் ஆய்வாளர்களான அ.யதீந்திரா , நிலாந்தன், சிரேஷ்ட ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் கருத்துகளை வழங்கினர்.

இந்த அரசியல் கலந்துரையாடலுக்கு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மதகுருமார்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டு நடவடிக்கை குறித்து  கவனம் செலுத்தப்பட்டது .

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!