கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய 16 வயது மாணவி பரிதாபகரமாக பலி..

இங்கிலாந்தில் மாதவிடாய் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த 16 வயது மாணவி மாதவிடாய் வலி அதிகமாக இருந்ததை அடுத்து வலியை குறைப்பதற்கு நண்பர்களின் பேச்சை கேட்டு கருத்தடை மாத்திரை உட்கொண்டுள்ளார்.

கருத்தடை மாத்திரை உட்கொண்ட பின்னரே மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மாணவி மூளையில் ரத்தம் உறைந்து உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!