கிரக நிலையைப் பொறுத்து இந்த காதலர் தினத்தில் நான்கு ராசிக்காரர்கள் தங்கள் காதலரை சந்திக்கப் போகிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் வரும் 14ஆம் திகதி காதலரை சந்தித்து அவருடன் இணைய வாய்ப்புள்ளது.
இந்நாளில் இணையப் போகும் இவர்களின் காதல் திருமணம் வரை செல்ல வாய்ப்புள்ளது.
காதலில் இருப்பவர்களுக்கு தங்கள் உறவை வலுபடுத்திக் கொள்வர். திருமணமானவர்களுக்கும் இது நடக்கும்.
கடகம்
இந்த காதலர் தினத்தில் காதலர்கள் தம்பதியாக மாற வாய்ப்புள்ளது.
புதிய வாழ்க்கையைத் துணையை அடையும் வாய்ப்பு கடகத்திற்கு உள்ளது.
இந்த பிப்ரவரி 14ஆம் திகதி காதலியை தேடுபவர்களுக்கு காதல் கைக்கூட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
இந்த ராசிக்காரர்களுக்கு நிச்சயம் 14ஆம் திகதி காதல் துணையை சந்திப்பர்.
அதேபோல் உறவில் இருப்பவர்களின் காதல் வலுவடையும்.
இந்த காதலர் தினத்தில் காதல் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.
மகரம்
இந்த ராசிக்காரர்களுக்கு நிச்சயமாக காதல் துணை இந்த காதலர் தினத்தில் கிடைக்கும்.
தங்கள் துணையுடன் காதலிக்கும் நபர் போதுமான நேரத்தை செலவிடுவார்கள்.
இதன்மூலம் காதலில் உங்கள் உறவு வழக்கத்தை விட அதிகமாக வலுவடைய வாய்ப்புள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் இணையம் மற்றும் அனுமானங்கள் மூலம் தொகுக்கப்பட்டவை ஆகும். நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)