திடீர் நிதி ஆதாயம் பெறப்போகும் 3 ராசிகள்

மார்ச் மாத தொடக்கத்தில் சுக்கிரன் தனது உச்ச ராசியான மீனத்தில் நுழைவதால், மூன்று ராசிகள் சுக்கிரனின் கேந்திர திரிகோணராஜ யோகத்தால் பயன்பெற போகின்றனர்.

மிதுனம்:
சுக்கிரனின் நகர்வால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட உங்கள் திட்டங்கள் இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.மிதுன ராசியில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பாரிய வணிக ஒப்பந்தத்தை முடிக்கும் வாய்ப்பு இக்காலத்தில் உருவாகும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகம் சாதகமாக இருக்கப் போகிறது.
இந்த ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடியும் வாய்ப்புகள் அதிகம்.
தொழில்துறையில் உள்ள கடக ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இடப்பெயர்வால் எதிர்ப்பாராத பணவரவு கிடைக்கும்.
கேந்திர திரிகோண ராஜயோகம் மூலம் இந்த ராசிகளுக்கு சமூகத்தில் கௌரவம் உயரும். அத்துடன் பண பலன்களும் கிடைக்கும். மேலும் இவர்களுக்கு ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும் மற்றும் தினசரி வருமானம் அதிகரிக்கும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024