இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது!

யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை   கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் இன்று பிற்பகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தமிழ்நாட்டின் பாம்பன் பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் காங்கேசன்துறை  கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!