HCL நிறுவனர் ஷிவ் நாடார் நன்கொடை வழங்குவதில் சாதனை படைத்துள்ளார்.
அவர் கடந்த ஆண்டு மட்டும் ஒரு நாளைக்கு 5.5 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.
இதன்மூலம் இந்தியாவில் அதிக நன்கொடை வழங்குவோர் பட்டியலில் ஷிவ் நாடார் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.
IT துறையில் சாதித்தற்காக 2008ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வென்றவர் ஷிவ் நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.