குவைத் தீ விபத்து! பிரதமர் மோடி இரங்கல்!
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகியுள்ளனர். குறித்த தீவிபத்தில் தமிழர்கள் இரண்டு பேர் பலியானதாக கூறப்பட்ட…
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகியுள்ளனர். குறித்த தீவிபத்தில் தமிழர்கள் இரண்டு பேர் பலியானதாக கூறப்பட்ட…
கனேடிய மாகாணமொன்றில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பயங்கர நோய் ஒன்று பரவிவருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கனடாவின் ரொரன்றோ மாகாணத்தில், invasive meningococcal disease (IMD) என்னும் நோய் அதிகரித்துவருவாதாக அம்மாகாண…
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு…
நாட்டில் தினசரி முட்டை நுகர்வு சுமார் எட்டு மில்லியனாக அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில், தினசரி முட்டை நுகர்வு ஏழு மில்லியன் என்று நுகர்வோர் தரவு அறிக்கைகள்…
தற்போதைய அதிபர் சுயாதீனமாகவோ அல்லது வேறு தரப்பினருடன் இணைந்தோ அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை சமகால…
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ-வாக தேர்வான புகழேந்தி மறைவை தொடர்ந்து ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்நிலையில் மாநில கட்சி அங்கீகாரம்…
நேற்று (9) மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற நடிகர் சுரேஷ் கோபி, இன்று திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் எனத் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள…
கேகாலை வரகாபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து…
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியாகின. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543…
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100.98 க்கு விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்தது. நேற்றைய தினம்…