June 2024

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து!

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து சம்பவமானது நேற்று இரவு (25) 11 மணியளவில் மாங்குளம் பனிக்கன் குளம் பகுதியில்…

Read more

அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி…

Read more

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர்! வெளியான அறிவிப்பு!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். விஜயராமவில் நேற்று (24) இடம்பெற்ற பொதுஜன…

Read more

அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய…

Read more

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவுள்ள இலங்கை!

இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின் இந்த நிலை முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.…

Read more

கள்ளச்சாராய விவகாரத்தில் விசிக ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை தொடர்ந்து திமுகவின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஜுன் 24ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஏற்கனவே…

Read more

முதல்வர் பதவி விலக வேண்டும்: இபிஎஸ்!

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளச் சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்…

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலையில், தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய…

Read more

யாழில் இடம்பெற்ற கொடூர சம்பவம்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இன்று (20) அதிகாலை யாழ். நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஏழாம் வட்டார…

Read more

தி.மு.க., அரசு நிர்வாக தோல்வி அடைந்துவிட்டது: இபிஎஸ்!

தி.மு.க., அரசு ஒட்டுமொத்தமாக நிர்வாக தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி…

Read more