June 2024

அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கும் முயற்சியே திமுகவிற்கு கிடையாது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.…

Read more

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியான 102 ஆவது தேசிய மெய்வல்லுநர்…

Read more

மஹிந்த ராஜபக்ஷ சீனா விஐயம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சீனாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார். பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்…

Read more

ரஷ்யாவில் பயணிகள் ரயில் கவிழ்ந்தது!

ரஷ்யாவில் பயணிகள் ரயில் கவிழ்ந்ததில் 70 பேர் காயமுற்றனர். உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இது குறித்து இம்மாகாண கவர்னர் விளாடிமிர் உய்பா கூறுகையில், ரஷ்யாவின் வடமேற்கு ஹோமி…

Read more

இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக…

Read more

நான் நாட்டிற்காக பாடுபட்டு வருகிறேன்: ரணில்!

நாட்டின் பொருளாதார நிலைமைகள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டிருந்தார். சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் நேற்று (26), பீஜிங்கில் இறுதி உடன்பாடு…

Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: வெளியான தகவல்!

நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நேற்று…

Read more

முல்லைத்தீவில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (26) பிற்பகல்…

Read more

திருடுபோன வாகனங்களை கண்டுபிடிக்க நடமாடும் நவீன கேமராக்கள்!

திருடுபோன வாகனங்களை கண்டுபிடிக்கும் வகையில் சென்னை காவல் துறையில் நவீன நடமாடும் கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் வாகனங்களின்…

Read more

சட்டப்பேரவையில் அமளி! கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும்  (26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக…

Read more